புத்தளம் உடப்பு கிராமத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சித்திரைச்
செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வின் போது இடம்பெற்ற சமய நிகழ்வுகளினைப்
படங்களில் காணலாம். இந்நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 22ம் திகதி
முளைப்பதித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 தினங்களாக இடம்பெற்று இன்றுடன் நிறைவடைந்தது.படங்கள் - உடப்பிலிருந்து எம். ஏ. ஏ. காசிம்












0 Comments:
Post a Comment