Comments

3/recent-comments
Showing posts with label வெளிநாட்டுச் செய்திகள். Show all posts
Showing posts with label வெளிநாட்டுச் செய்திகள். Show all posts

Wednesday, May 22, 2013

TV நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சியில் கலந்கொண்ட தாய் ஒருவரின் மார்பில் பால் குடித்த நிகழ்ச்சி தொகுப்பாளர்!

நெதர்லாந்தின் டச்சு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் சனிக்கிழமை இரவு நடாத்திய ரி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாய் ஒருவரின் மார்பில் இருந்து பாலை உறிஞ்சியதைப் பார்த்து பார்வையாளர்கள் திகைப்படைந்தனர்.
Share:

Tuesday, May 21, 2013

காலான் உண்ட பின் நிர்வாணமாக வீதியில் வலம் வந்த மாணவி பொலிசாரால் மடக்கி பிடிப்பு!

காலான் உண்டதால் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் கிளம்பிய மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் Colorado மாகாணத்தின் University of Colorado பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், திடீரென பல்கலைக்கழக வகுப்பில் வைத்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார்.
Share:

சவூதி - குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கி அவர்களின் உடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

சவூதி அரேபியாவில் இன்று யேமன் நாட்டுக் குற்றவாளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டு, உடல்கள் பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும், ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share:

இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பமானதையடுத்து பரபரப்பு!

பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share:

Thursday, May 16, 2013

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்த சவூதியர். மக்காவில் சம்பவம்

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த சவதி பிரஜையொருவரின் விருந்தோம்பல் சவுதி ஊடகங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Share:

அவுஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய இலங்கை இளைஞரின் வீசா இரத்து

அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையர் ஒருவரின் வீசா அனுமதியினை இரத்துச் செய்ய அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. டி.செல்வராஜா (வயது 21) என்ற இளைஞருக்கே இவ்வாறு வீசா இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Share:

Wednesday, May 15, 2013

விமானத்தில் கூக்குரலில் பாடிய பெண்ணால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் கூக்குரலில் பாடி பயணிகளை தொந்தரவு செய்த பெண்ணால் இடைநடுவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க் நகரை நோக்கி கடந்த 9ஆம் திகதி பயணித்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Share:

இறுதிச் சடங்கின் போது சவப்பெட்டியிலிருந்த உயிரிழந்தவர் எழுந்து வந்த ஆச்சரியம்

சிம்பாப்வேயில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது இறந்ததாக நம்பப்பட்ட நபரொருவர் சவப்பெட்டியிலிருந்து விழித்தெழுந்த அதிர்ச்சிச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. 34 வயதான பிரைட்டன் டமா சந்தே என்பவரே இவ்வாறு இறுதிச் சடங்கிலிருந்து எழுந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share:

Tuesday, May 14, 2013

தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு காப்புறுதி நஷ்டயீடு பெற முயன்றவர் கைது

டொரண்டோவில் உள்ள ஒரு நபர், தன்னுடைய காலில் தானே காயப்படுத்திக்கொண்டு, வாகன விபத்தினால் காயம் ஏற்பட்டது என இன்சூரன்ஸ் தொகை பெற முயன்றதாக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
Share:

IPL போட்டியினால் 30 இலட்சத்தை இழந்த மாணவன்! பணத்தை மீட்க சிறுவனைக் கடத்தி கொலை!

உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது .இந்த விளையாட் டிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த எம்பிஏ படிக்கும் ஹிமான்ஷு ரங்கா என்ற மாணவன் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ. 30 லட்சத்தை இழந்துள்ளார்.
Share:

Monday, May 13, 2013

மூன்று வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கி வாழும் இளைஞன்

தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன் வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார்.
Share:

Wednesday, May 1, 2013

உடப்பில் சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வு ( படங்கள் இணைப்பு)

புத்தளம் உடப்பு கிராமத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு நிகழ்வின் போது இடம்பெற்ற சமய நிகழ்வுகளினைப் படங்களில் காணலாம். இந்நிகழ்வுகளின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 22ம் திகதி முளைப்பதித்தல் மூலம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 10 தினங்களாக இடம்பெற்று இன்றுடன் நிறைவடைந்தது.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag