Showing posts with label வெளிநாட்டுச் செய்திகள். Show all posts
Showing posts with label வெளிநாட்டுச் செய்திகள். Show all posts
Wednesday, May 22, 2013
Tuesday, May 21, 2013
காலான் உண்ட பின் நிர்வாணமாக வீதியில் வலம் வந்த மாணவி பொலிசாரால் மடக்கி பிடிப்பு!
காலான் உண்டதால் நிர்வாணமாக வீதியில் ஊர்வலம் கிளம்பிய மாணவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் Colorado மாகாணத்தின் University of Colorado
பல்கலைக்கழகத்தை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர், திடீரென பல்கலைக்கழக
வகுப்பில் வைத்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார்.
சவூதி - குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கி அவர்களின் உடல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.
சவூதி அரேபியாவில் இன்று யேமன் நாட்டுக் குற்றவாளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டு, உடல்கள் பொது இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும், ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்கள் ஐவரும், ஒரு குழுவாக குற்றங்களைச் செய்து வந்ததாகவும், சவூதி நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இறந்த ஆணுடன் உடலுறவு கொண்ட பெண் கர்ப்பமானதையடுத்து பரபரப்பு!
பிண அறையில், இறந்த ஆணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண் கர்ப்பமான சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, May 16, 2013
Wednesday, May 15, 2013
விமானத்தில் கூக்குரலில் பாடிய பெண்ணால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் கூக்குரலில் பாடி பயணிகளை தொந்தரவு செய்த பெண்ணால் இடைநடுவில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயோர்க் நகரை நோக்கி கடந்த 9ஆம் திகதி பயணித்த அமெரிக்கன் எயார்லைன்ஸ் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Tuesday, May 14, 2013
IPL போட்டியினால் 30 இலட்சத்தை இழந்த மாணவன்! பணத்தை மீட்க சிறுவனைக் கடத்தி கொலை!
உலகின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது .இந்த விளையாட் டிற்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த எம்பிஏ
படிக்கும் ஹிமான்ஷு ரங்கா என்ற மாணவன் இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரூ. 30 லட்சத்தை இழந்துள்ளார்.
Monday, May 13, 2013
மூன்று வயது மகளுடன் பஹ்ரைன் வீதிகளில் தங்கி வாழும் இளைஞன்
தொழில் கூட்டாளி மோசம் செய்துவிட்டதால்
இந்தியாவை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகளுடன் 6 மாத காலமாக பஹ்ரைன்
வீதிகளில் தங்கி வரும் செய்தி அந்நாட்டின் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் முகம்மது சிக்கந்தர் சாம்ராட். இவரது மனைவி அனிஷா. பஹ்ரைனில் நர்சாக வேலை செய்து வந்தார்.