Comments

3/recent-comments

Sunday, May 19, 2013

ஐ.தே.கட்சி எம்.பி ஹரிசன் ஆனமடுவில் மாட்டு வண்டியில் சென்று அங்கத்தவர்கள் சேர்ப்பு. (படங்கள் இணைப்பு)


ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி. ஹரிசன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆனமடு பிரதேசத்தில் மாட்டு வண்டியிலும், துவிச்சக்கர வண்டியிலும் பயணித்து கட்சிக்கு புதிய அங்கத்தவர்களைச் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
Share:

மதுரங்குளியில் கட்சி அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வில் ரணில்! (படங்கள் இணைப்பு)

ஐ.தே.கட்சிக்கு நாடு முழுவதும் 20 இலட்சம் போ்களை சோ்த்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் முந்தல், மதுரங்குளி மற்றும் புத்தளம் பிரதேசங்களில் கட்சிக்கு அங்கத்தவர்களைச் சேர்க்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
Share:

புகையிரதம் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்டவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்துள்ள புகையிரதத்தில் பயணித்துள்ள பயணி ஒருவர் புகையிரம்  புகையிரத நிலையத்தில் நிறுத்த முன் அதிலிருந்து இறங்க முற்பட்ட வேளையில் தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிசார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நாத்தாண்டி புகையிரத நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Share:

உள்ளுர் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் இருவர் சிலாபம் பொலிசாரால் கைது!

தங்கொட்டுவ நகரில் நேற்று சனிக்கிழமை சிலாபம் பொலிஸ் நிலையத்தின் தீர்க்கப்படாத குற்றங்களின் விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்றின் போது கல்கடாஸ் வகை உள்ளுர் தயாரிப்பிலான  துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் மோட்டார் பைசிகளில் பயணித்த இருவரை கைது செய்துள்ளனர்.
Share:

Friday, May 17, 2013

யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு!. கருவலகஸ்வெவவில் சம்பவம்!!

கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  புளியங்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Share:

ஒரு வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழப்பு!

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளய்ங்கார எனும் பிரதேசத்தில் தாய் வீட்டிலில்லாத சமயம் கைக்குழந்தையொன்று தீயில் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் ஒரு வயதும் 3 மாதங்களுமான ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மாதம் பொலிசார் தெரிவித்தனர்.
Share:

Thursday, May 16, 2013

யாழ் ஹோட்டலில் விபச்சார முற்றுகையிட்ட விவகாரம். பிரதேச செயலாளரைக் கைது செய்ய நடவடிக்கையாம்.

யாழ். பிரதேச செயலரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக யாழ்.தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர்களுடன் சிறிது நேரம் உரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
Share:

தன் பாடசாலை மாணவச் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதிபருக்கு விளக்கமறியல்!

கெகிராவ, கல்கிரியாகம பாடசாலையொன்றின் அதிபர் ஒருவருக்கு வயது குறைந்த சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றம் மீதான விசாரணை நிமித்தம் எதிர்வரும் 22ம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Share:

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்த சவூதியர். மக்காவில் சம்பவம்

ஒரே மேடையில் இரு பெண்களை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்த சவதி பிரஜையொருவரின் விருந்தோம்பல் சவுதி ஊடகங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Share:

ஏழு வயது சிறுமி மீது பாலியல் வல்லுறவு. மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

வவுனியா வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவைச் சேர்ந்த 7 வயதுடைய மாணவியொருவர் அடையாளம் தெரியாதவர்களினால் பாலியல் குற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, சேனைப்பிலவு மாணவர்கள் வகுப்புக்களைப் பகிஷ்கரித்துள்ளனர்.
Share:

கறுப்பு அபாயாவுடன் கண்டியில் நடமாடிய பெண் பொலிசாரால் கைது!

கறுப்பு அபாயா அணிந்து முகத்தை மூடிய வண்ணம் கண்டி நகருக்கு பஸ்ஸில் வந்திறங்கிய பெண்ணொருவர் நகர வீதியில் சந்தேகத்திற்கிடமாக நடந்துகொண்டமை யினால் கண்டி பொலிஸார் அப்பெண்ணைக் கைதுசெய்து விசாரணைக்குட்படுத்தினர்.
Share:

Blog Archive

Definition List

3/Music/post-grid

Unordered List

3/Business/post-per-tag

Support

5/Business/slider-tag